10th
Standard Tamil 3 Marks
Questions & Answers Unit 3, 4 | Kalvi Sri
பத்தாம் வகுப்பு 3 மதிப்பெண் வினாக்கள் சிறுவினா
10th Tamil Unit 3 and 4 | பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI
10th Tamil unit 1 and 2 3 marks Question and Answers | 10th Tamil unit 1,2 Short answers | 10th Tamil unit 1,2 3 marks Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 1,2 one marks 10th standard Tamil unit 5 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST
இயல் - 3
1 . ' கண்ணே கண்ணுறங்கு !2. காலையில் நீயெழும்பு - வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
3. மாமலை பெய்கையிலே - உரிச்சொல் தொடர்
4. மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
5. பாடினேன் தாலாட்டு - வினைமுற்று தொடர்
6. ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்
காடும் காடு சார்ந்த பகுதி
உணவுப் பொருட்கள் : வரகு , சாமை , தினை , பால் , நெய் போன்றவை
மருத நிலம் :
உணவுப் பொருட்கள் : செந்நெல் , வெண்ணெல்
- திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது .
- இப்படியாகக் காலமாற்றம் , தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கருத்துகளை எழுதுக.
- அமரும் திண்ணை இல்லாமை :
- இன்று அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினராக ஏற்பது இல்லை .
- இன்று வீட்டின் முன் உட்காருவதற்கு திண்ணை வைத்து கட்டுவதில்லை .
- இருப்பினும் திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பது சில இடங்களில் காணமுடிகிறது .
- காலமாற்றத்தால் இன்று திருவிழாக்கள், பண்டிகை நாட்கள் போன்றவற்றிற்கு சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்று விருந்தளிப்பது முறையாக உள்ளது .
- திருமணம், சுபகாரியங்கள் போன்றவற்றிற்கு விருந்தினர்களை அழைத்து அன்போடு விருந்தளித்து மகிழ்ச்சிப்படுத்தும் பழக்கம் தற்போது காணப்படுகிறது .
கோலொடு நின்றான் இரவு . - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
கோலொடு நின்றான் இரவு - உவமேயம் ( பொருள் )
இக்குறளில் உவமை தனித்தொடராகும் , உவமேயம் தனித் தொடராகும் அமைந்து , போலும் என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளதால் இது உவமை அணி ஆயிற்று .
இயல் - 4
- நோயாளி மருத்துவரை நேசித்தல் :
- மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார் .
- இறையருள் வேண்டுதல் :
- வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே ! உனது விளையாட்டால் நீங்கள் துன்பத்தை எனக்கு தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன் என்று குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார் .
எதிர்காலத்தில் மனித இனத்தை அழிவிலிருந்து காக்க ஆய்வுகள் நடைபெறுகின்றன.
செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால் மனிதர்களால் செய்ய இயலாத செயல்களைச் செய்ய முடியும்.
இப்பதியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
2. வாழைத் தோப்பு (வாழைத் தோட்டம்) - மரபு வழுவமைதி
3. குட்டியுடன் நின்றிருந்த மாடு - கன்றுடன் நின்றிருந்த மாடு - திணை வழுவமைதி
4. இலச்சுமி கூப்பிடுகிறாள் ( இலச்சுமி கூப்பிடுகிறது) ( மாடு ) - திணை வழுவமைதி
5. இதோ சென்று விட்டேன் (சென்று விடுகிறேன் ) - கால வழுவமைதி
6.துள்ளிய குட்டியை (கன்றை) - மரபு வழுவமைதி
7. என்னடா விளையாட வேண்டுமா ? ( என்ன விளையாட வேண்டுமா) - திணை வழுவமைதி
8. அவனை அவிழ்த்து விட்டேன் (அதனை )- பால் வழுவமைதி
9. நீயும் இவனும் (நீயும் அவனும்) - இட வழுவமைதி
10. நீரைக் குடித்தாள் (நீரைக் குடித்தது ) - திணை வழுவமைதி
0 கருத்துகள்