10th Tamil Unit 7
Short Answers
10th Tamil unit 7 Question and Answer | 10th Tamil unit 7 one mark Question and Answer | 10th Tamil unit 7 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 7 one marks | 10th Tamil Unit 7 Big Question and Answers 10th Tamil unit 7 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 7 Question And Answers
10th Tamil unit 7 one mark Question and Answer | 10th Tamil unit 7 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide
10th Tamil Unit 7 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths , Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 7 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams. 10th Tamil Unit 7 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths | 10th Tamil unit 7 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions | 10th samacheer kalvi Guide
10th Tamil unit 7 one marks question and answers | 10th samacheer kalvi
Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 7 one mark Question and Answers | 10th Tamil Unit 7 Question and Answers
10th Tamil Unit 7 One Marks | 10th Tamil unit 7 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers
10th Tamil Unit 7 Question and Answers.
சிற்றகல் ஒளி
- ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
- இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
- இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
- செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.
- ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906இல் பிறந்தார்.
- காந்தியடிகள் சத்தியாகிரக’ அறப்போர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் வ.உ.சி.
- 30.09.1932ல் ‘தமிழா துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை மக்களிடையே வழங்கினார்.
- பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்நாடு, ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்தார்.
- 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
- 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர் – போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
- புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வட எல்லை வேங்கட மலையாகவும், தென் எல்லை குமரிமுனையாகவும் உள்ளது.
- இதனைப் படித்தபோது ம.பொ.சி மகிழ்ந்து, ‘மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது தவப்பயன். இத்தெய்வீக எல்லையை, தமிழகம் திரும்பப் பெற்றதே தன் வாழ்நாள் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடுகிறார்.
- ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் மா.பொ.சிவஞானம்.
- அவரின் பெற்றோர் : பொன்னுசாமி – சிவகாமி
- மா.பொ.சிக்குப் பெற்றோர் இட்டபெயர் : ஞானப்பிரகாசம்
- சரபையர் என்ற முதியவர் ஒருவர் ‘ஞானப்பிரகாசம்’ என்ற இயற்பெயரை மாற்றி சிவஞானி’ என்று அழைத்தார்.
- சிவஞானி என்ற பெயர் திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.
- அறிவு விளக்கம் பெறுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி, மற்றொன்று கேள்வி.
- ஏட்டுக் கல்வி நின்று போனதால் மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி கேள்வியாகும்.
- 1942 ஆகஸ்டு 8.
- இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்.
- ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று சில ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
- தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் இராஜாஜி
- மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு சென்னை பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டது.
- தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கிய தன்விளைவாக 25.08.1953 அன்று சென்னை தமிழருக்கே என்பது உறுதியானது என்று சென்னையை மீட்போம்’ என்று சென்னையை மீட்டது குறித்து ம.பொ.சி குறிப்பிடுகிறார்.
- இளம் வயதில் சமூக விடுதலைக்காகப் போராடியவர்.
- நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
- குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘மார்ஷல்’ என்று அழைக்கப்பட்டார்.
- 1956 நவம்பர் 1-இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழக தென் எல்லையாக மாறக் காரணமானவர்.
- தமிழக அரசு இவர் நினைவாக நாகர்கோவிலில் சிலையோடு மணி மண்டபமும் அமைத்துள்ளது.
- ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ‘பேபிரஸ்தாளில்’ எழுதப்பட்ட கையெழுத்து சுவடி கண்டு பிடிக்கப்பட்டது.
- அச்சுவடியில் சேரர் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும், எகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
- இது கி.பி. 2ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும்.
- இதிலிருந்து பண்டைத் தமிழர் கடல் கடந்த வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பதை அறியலாம்.
- நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணம் உண்டு.
- திருக்குறளையோ , கம்பராமாயணத்தையோ விரும்பாதவன் அல்லன்.
- ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டு என்றால் , அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
- இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.
- என்று சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறினார்.
- நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையைப் போக்க பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று, விருப்பமான புத்தகங்களை, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் மா.பொ.சிவஞானம் .
- உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகம் வாங்கி, பல வேளைகளில் பட்டினிகிடந்தார்.
- குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்தால் பேரானந்தம் அடைவார்.
- இவர் தன்னுடைய வாழ்நாளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் பல்லாயிரக் கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்கிறார்.
- இதன் மூலம் சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம், புத்தகப்பித்தன்’ என்பதை அறியலாம்.
ஏர் புதிதா?
- முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈரத்தால் பண்பட்டது.
- விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலேகாளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடனும், வலிமையுடனும் உழைத்தனர். நாற்று நட்டனர்.
- மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
- வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு
- நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல்’ ஆகும். • இந்நிகழ்வு தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
மெய்க்கீர்த்தி
- தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருந்தான்.
- தாயில்லாதோருக்குத் தாயாய்த் திகழ்ந்தான்.
- மகனில்லாதோருக்கு மகனாய் இருந்தான்.
- உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து காவல் நெறி. பூண்டு ஆண்டான் என்று மெய்க்கீர்த்தி போற்றுகிறது.
- விழி பெற்ற பயனாகவும்,
- மெய் பெற்ற அருளாகவும்,
- மொழி பெற்ற பொருளாகவும்,
- புகழ் பெற்ற நூல் போலும்
- யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
- சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை
- நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை.
- இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.
- குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை.
- செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.
- அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்.
- பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
- முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.
- மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம், ஆகியவற்றை ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.
- தந்தையில்லாதவருக்குத் தந்தை
- தாயில்லாதவருக்குத் தாய்
- மகனில்லாதவருக்கு மகன்
- உலக உயிர்களுக்கு உயிர்
- விழி பெற்ற பயன்
- மெய் பெற்ற அருள்
- மொழி பெற்ற பொருள்
- புகழ்பெற்ற நூல்
- – ஆகியவற்றுக்கெல்லாம் இராசராச சோழன் உவமைப்படுத்தப்பட்டுள்ளதாக மெய்க்கீர்த்திகள் மூலம் அறியலாம்.
- ‘மை’ என்றால் இருள் என்று பொருள்.
- சோழநாட்டின் மலைப்பகுதியும் மலைக்குகைகளுமே இருள் சூழ்ந்து காணப்படுவன.
- மக்கள் தம் வாழ்வில் வறுமை இருள் சூழ்வதில்லை.
- மருள்’ என்பது ஒருவித பயஉணர்வு ஆகும்.
- அத்தகு மருட்சி இளமான்களின் கண்களில் மட்டுமே காணப்படும். மக்கள் எதற்கும் மருட்சியடைவதில்லை.
சிலப்பதிகாரம்
குறுவினா
- பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
- வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
- பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
- உமணர் – உப்பு விற்பவர்
சிறுவினா
சந்தனமும் அகிலும்.
- உரையிடையிட்ட பாட்டுடை என்பது ‘உரைப்பாட்டு மடை’ என்னும் தமிழ்நடை.
- இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
- உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.
சிறுவினா
மங்கையராய்ப் பிறப்பதற்கே
- ஜவஹர்லால் நேரு
- சரோஜினி நாயுடு
- காந்தியடிகள்
- ஹெலன் கெல்லர் – ஆவர்
- கரிப்பு மணிகள்
- குறிஞ்சித்தேன்
- அலைவாய்க் கரையில்
- சேற்றில் மனிதர்கள்
- வேருக்கு நீர் – ஆகியவையாகும்
- ஒத்துழையாமை இயக்கம்
- சட்டமறுப்பு இயக்கம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- பூதான இயக்கம்
- உழுபவருக்கே நில உரிமை இயக்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
- விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
- கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
- அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
- கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
- வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.
- விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
- கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
- அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
- கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
- வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.
புறப்பொருள் இலக்கணம்
குறுவினா
குறுவினா
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
- நொச்சி
- உழிஞை
- தும்பை
- வாகை
- பாடாண்
- பொதுவியல்
- கைக்கிளை
- பெருந்திணை
- பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
- பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
- போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.
- வெட்சிப்பூ – வெட்சித்திணை
- கரந்தைப் பூ – கரந்தைத் திணை
- வஞ்சிப்பூ – வஞ்சித்திணை
- காஞ்சிப்பூ – காஞ்சித்திணை
- நொச்சிப்பூ – நொச்சித்திணை
- உழிஞைப்பூ – உழிஞைத்திணை
- தும்பைப்பூ – தும்பைத்திணை
- வாகைப்பூ – வாகைத்திணை
- வெட்சித்திணை (கவர்தல்)
- காஞ்சித்திணை (எதிர்போரிடல்)
- கரந்தைத்திணை (மீட்டல்)
- நொச்சித்திணை (கோட்டை காத்தல்)
- வஞ்சித்திணை (மண்ணாசை கருதிப் போரிடல்)
- உழிஞைத்திணை (கோட்டை முற்றுகையிடல்)
- கிள்ளிவளவன் : முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்
- சேரலாதன் : பத்தாம் வகுப்பு மாணவர்
- வெட்சித்திணை – நிரை கவர்தல்
- கரந்தைத்திணை – நிரை மீட்டல்
- வஞ்சித்திணை – வஞ்சிப்பூ சூடி போருக்குச் செல்லுதல்
- காஞ்சித்திணை – காஞ்சிப்பூ சூடி எதிர்த்துப் போரிடல்
- நொச்சித்திணை – கோட்டையைக் காக்க உள்ளிருந்து போரிடுதல்
- உழிஞைத்திணை – கோட்டையைக் கைப்பற்ற சுற்றி வளைத்தல்.
- தும்பைத்திணை – வலிமையை நிலைநாட்ட களம் குறித்துப் போரிடுதல்
- வாகைத்திணை – போரில் வெற்றி பெற்றவன் வாகை சூடி மகிழ்தல்
- பாடாண்திணை – போரை மட்டும் சொல்லாது மன்னனின் பேராண்மைகளைப் பாடுவது
- பொதுவியல் – புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
- கைக்கிளை பெருந்திணை – ஒருதலைக்காமம்
- பெருந்திணை – பொருந்தாக்காமம்.
0 கருத்துகள்